சமிபத்தில் தொழில் விசியமாக அகமதாபாத் சென்று இருந்தேன்... வெகுவாக வளர்ந்து நிற்கிறது அந்நகரம்.
* குஜராத்தில் BRTS(Bus Rapid Transits Service) பேருந்து சேவை மிக அருமையான செயல்திட்டம்,அதாவது BRTS பேருந்து பாதையில் (LANE) அந்த பேருந்து மற்றும் அவசர சிகிச்சை பேருந்து வாகனம் மட்டும் தான் செல்ல முடியும். மற்ற மாநிலங்களில் அவசர சிகிச்சை வாகனத்திற்கு கூட வழி விடாத அவலம் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..
தில்லி & புனேவில் பெயரளவில் இந்த சேவை இயங்கி கொண்டு இருக்கிறது...
* கடந்த 3ஆண்டுகளில் அகமதாபாத்தை சுற்றிலும் 150 மேம்பாலங்கள் கட்டப்பட்டு இருப்பது பெரும் சாதனை தான் !
* Narol Industrial ஏரியாவில் 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியருப்புகள் (Apartments) உயர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கும் போது குஜராத்தின் வருங்கால வளர்ச்சியும் பிரகாசமாக தெரிகிறது !
* கடலில் இருந்து CNG எரிவாயு எடுப்பதால் அங்கு உள்ள ஆட்டோக்கள் குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கிறார்கள்.
* ஒரு இஸ்லாமிய ஆட்டோக்காரர் மோடியின் ஆட்சியை வெகுவாக புகழ்ந்தார்,அதுவே மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த மணிமகுடம் !
* குஜராத்தின் வளர்ச்சி போல மற்ற மாநிலங்களும் வளர்ச்சி அடைந்தால் இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் தடுக்க முடியாது !
ஆனால், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு தான் வளர்ச்சி அடைகிறது. அப்படி பட்ட வளர்ச்சி நமக்கு தேவையா? என்ற கேள்வி எழுகிறது.
* குஜராத்தில் BRTS(Bus Rapid Transits Service) பேருந்து சேவை மிக அருமையான செயல்திட்டம்,அதாவது BRTS பேருந்து பாதையில் (LANE) அந்த பேருந்து மற்றும் அவசர சிகிச்சை பேருந்து வாகனம் மட்டும் தான் செல்ல முடியும். மற்ற மாநிலங்களில் அவசர சிகிச்சை வாகனத்திற்கு கூட வழி விடாத அவலம் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..
தில்லி & புனேவில் பெயரளவில் இந்த சேவை இயங்கி கொண்டு இருக்கிறது...
* கடந்த 3ஆண்டுகளில் அகமதாபாத்தை சுற்றிலும் 150 மேம்பாலங்கள் கட்டப்பட்டு இருப்பது பெரும் சாதனை தான் !
* Narol Industrial ஏரியாவில் 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியருப்புகள் (Apartments) உயர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கும் போது குஜராத்தின் வருங்கால வளர்ச்சியும் பிரகாசமாக தெரிகிறது !
* கடலில் இருந்து CNG எரிவாயு எடுப்பதால் அங்கு உள்ள ஆட்டோக்கள் குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கிறார்கள்.
* ஒரு இஸ்லாமிய ஆட்டோக்காரர் மோடியின் ஆட்சியை வெகுவாக புகழ்ந்தார்,அதுவே மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த மணிமகுடம் !
* குஜராத்தின் வளர்ச்சி போல மற்ற மாநிலங்களும் வளர்ச்சி அடைந்தால் இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் தடுக்க முடியாது !
ஆனால், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு தான் வளர்ச்சி அடைகிறது. அப்படி பட்ட வளர்ச்சி நமக்கு தேவையா? என்ற கேள்வி எழுகிறது.
No comments:
Post a Comment