ஆங்கில புத்தாண்டு என்பது கிறிஸ்தவர்களின் புத்தாண்டு !
அதை நம் இந்துக்கள் பண்டிகை என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மாறி கொண்டு இருக்கிறது !
அதை நம் இந்துக்கள் பண்டிகை என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மாறி கொண்டு இருக்கிறது !
*இரவு 12 மணிக்கு WISH YOU HAPPY NEW YEAR என்று குடிபோதையில் சொல்லுவது தான் அதை விட கொடுமையான ஒன்று !
* நமது கொங்க தேசத்திலும், இந்த விஷம் வேகமாக பரவி கொண்டு இருக்கிறது. குறிப்பாக, நகரத்தில்(நரகத்தில்) வசிப்பவர்கள் கேக் வெட்டுவதும், நல்லிரவு Partyகளுக்கு சென்று குடித்து கும்மாளமடிக்கும் கேடு கெட்ட மேற்கத்திய கலாச்சாரம் நம்மை ஆட்டி படைத்து கொண்டு இருப்பது வருத்தமளிக்கிறது.
* பாரத வர்ஷத்தின் பண்பாடும், பரத கண்டத்தின் 56 தேசத்தின் கலாச்சாரமும் நமது தாய் போல , நமது தமழ் புத்தாண்டை கொண்டாடுவதை விட்டு விட்டு வெள்ளக்கார நாய்களின் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் மனிதர்கள் கொஞ்சம் சிந்திச்சு பார்க்க வேண்டும்..
*ஆகம விதிகளுக்கு புறம்பாக புத்தாண்டு இரவு அன்று, பிராமணர்கள் காசு வருகிறது என்று இந்து கோவில்களில் நடையை திறந்தால் இழுத்து மூட வேண்டும்.
*பார் போற்றும் பெருமை உடைய நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வருங்கால சந்ததியினருக்கும் உணர்த்தி முன்னோடியாக இருக்க வேண்டிய நாமே இப்படி செய்யலாமா?
ஆங்கில புத்தாண்டை புறகணிப்போம் !
நமது பாரத கலாச்சாரத்தை காப்போம் !
என்றும் உங்கள்,
அருண் (எ) ஈ.தமிழ் இளங்கோ
ஆங்கில புத்தாண்டை புறகணிப்போம் ! நமது கலாச்சாரத்தை காப்போம் !
ReplyDelete