Tuesday, December 6, 2011

ஆங்கில புத்தாண்டும், நமது பாரத வர்ஷத்தின் கலாச்சார கேடும் !


ஆங்கில புத்தாண்டு என்பது  கிறிஸ்தவர்களின் புத்தாண்டு !
அதை நம் இந்துக்கள் பண்டிகை என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மாறி  கொண்டு  இருக்கிறது !

* Pub, Discothe, Dance Bar, Special Club, சென்று கூத்தடித்து கொண்டு  IT துறையினர் நமது கலாச்சாரத்தை கேளிகூத்தாகி கொண்டு இருப்பது வருத்ததிருக்கு உரிய விசயம் ! இதில் பெண்களும் அடங்கும்! அவர்களை பார்த்து மற்றவர்களும் கெட்டு போய் கொண்டு இருகிறார்கள் !

*இரவு 12 மணிக்கு WISH YOU HAPPY NEW YEAR என்று குடிபோதையில் சொல்லுவது தான் அதை விட கொடுமையான ஒன்று !

* நமது கொங்க தேசத்திலும், இந்த விஷம் வேகமாக பரவி கொண்டு இருக்கிறது. குறிப்பாக, நகரத்தில்(நரகத்தில்) வசிப்பவர்கள் கேக் வெட்டுவதும், நல்லிரவு Partyகளுக்கு சென்று குடித்து கும்மாளமடிக்கும் கேடு கெட்ட  மேற்கத்திய கலாச்சாரம் நம்மை ஆட்டி படைத்து கொண்டு இருப்பது  வருத்தமளிக்கிறது.

* பாரத வர்ஷத்தின்  பண்பாடும்,  பரத கண்டத்தின் 56 தேசத்தின் கலாச்சாரமும் நமது  தாய் போல , நமது தமழ் புத்தாண்டை கொண்டாடுவதை விட்டு விட்டு வெள்ளக்கார நாய்களின்  ஆங்கில புத்தாண்டை கொண்டாடும்  மனிதர்கள் கொஞ்சம் சிந்திச்சு பார்க்க  வேண்டும்..

*ஆகம விதிகளுக்கு புறம்பாக புத்தாண்டு இரவு அன்று, பிராமணர்கள் காசு வருகிறது என்று  இந்து கோவில்களில் நடையை  திறந்தால் இழுத்து மூட வேண்டும்.

*பார் போற்றும் பெருமை உடைய  நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வருங்கால சந்ததியினருக்கும் உணர்த்தி முன்னோடியாக இருக்க வேண்டிய நாமே இப்படி செய்யலாமா?

ஆங்கில புத்தாண்டை புறகணிப்போம் ! 
நமது பாரத கலாச்சாரத்தை காப்போம் !



என்றும் உங்கள்,
அருண் (எ) ஈ.தமிழ் இளங்கோ 

1 comment:

  1. ஆங்கில புத்தாண்டை புறகணிப்போம் ! நமது கலாச்சாரத்தை காப்போம் !

    ReplyDelete